×

ஆருத்ரா நிறுவன மோசடியில் பணம் பெற்ற பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ் மற்றும் டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன்

சென்னை: ஆருத்ரா நிறுவன மோசடியில் கைதான ஹரிஷ் தமக்கு பொறுப்பு வாங்க பாஜக நிர்வாகிகளுக்கு லஞ்சம் கொடுத்தது அம்பலமானது. பணம் பெற்ற பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ் மற்றும் டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பட்டுளள்து. பாஜக வழக்கறிஞர் பிரிவு நிர்வாகி அலெக்ஸ், ராணிப்பேட்டை பாஜக நிர்வாகி சுதாகர் ஆகியோருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது

The post ஆருத்ரா நிறுவன மோசடியில் பணம் பெற்ற பாஜக நிர்வாகிகள் அலெக்ஸ் மற்றும் டாக்டர் சுதாகர் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராக சம்மன் appeared first on Dinakaran.

Tags : Samman ,Bajaka ,Alex ,Dr ,Sutagar ,Aruthra ,Chennai ,Harish ,Dinakaran ,Rajha ,
× RELATED நயினார் நாகேந்திரன் ஓட்டல் ஊழியரிடம்...