×

பண்ணை குட்டையில் விழுந்து குழந்தை பலி

அயோத் தி யாப் பட் ட ணம் : அயோத் தி யாப் பட் ட ணம் அடுத்த பெரி ய க வுண் டா பு ரம் பகு தியை சேர்ந்த சர வ ணன்-துர்கா தம் ப திக்கு, 5 ஆண் டு களுக்கு முன் திரு ம ணம் நடந் தது. இவர் களுக்கு கனிஷ்(3) என்ற ஆண் குழந்தை உள் ளது. குடும்ப பிரச்னை கார ண மாக, கடந்த 10மாதங் களுக்கு முன், துர்கா விஷம் குடித்து தற் கொலை செய்து கொண் டார். இந் நி லை யில் குழந்தை கனிஷ்கை, துர் கா வின் தாய் மோக னாம் பாள் வளர்த்து வந் துள் ளார். நேற்று முன் தி னம் மதி யம் 3மணி ய ள வில், பெரி ய க வுண் டா பு ரம் அரு கே யுள்ள இவ ரது தோட் டத் தில், கனிஷ் விளை யா டிக் கொண் டி ருந் தான். அப் போது, தோட் டம் அரு கே யுள்ள 4 அடி பண்ணை குட் டை யில் கனிஷ் தவறி விழுந் தான். குழந் தை யின் அல றல் சத் தம் கேட்ட மோக னாம் பாள், குட் டை யில் விழுந்த குழந் தையை மீட்டு, மின் னாம் பள்ளி அரு கே யுள்ள தனி யார் மருத் து வ ம னை யில் முத லு தவி அளித்து, மேல் சிகிச் சைக் காக சேலம் அரசு மருத் து வ ம னை யில் சேர்த் தார். நேற்று அதி காலை சிகிச்சை பல னின்றி, குழந்தை உயி ரி ழந் தான். இது குறித்து காரிப் பட்டி போலீ சார் விசா ரணை நடத்தி வரு கின் ற னர்.

The post பண்ணை குட்டையில் விழுந்து குழந்தை பலி appeared first on Dinakaran.

Tags : Ayodhya Pattanam ,Ayodhyapattanam ,
× RELATED சேலம் மாவட்டம் அயோத்தியாபட்டணம்...