×

திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு

அயோத் தி யாப் பட் ட ணம் : அயோத் தி யாப் பட் ட ணம் பஸ் ஸ்டாப் அருகே, ஊராட்சி ஒன் றிய அலு வ ல கம் முன், தெற்கு ஒன் றிய திமுக சார் பில், ஒன் றிய செய லா ளர் விஜ ய கு மார், ஒன் றிய குழு தலை வர் ஹேம லதா விஜ ய கு மார் தலை மை யில், அமைக் கப் பட்ட நீர் மோர் பந் தலை, கிழக்கு மாவட்ட செய லா ளர் எஸ்.ஆர்.சிவ லிங் கம், ஏற் காடு தொகுதி தலைமை கழக பொறுப் பா ள ரும், முன் னாள் எம் எல்ஏ புஷ் ப ராஜ் ஆகி யோர் தொடங்கி வைத் த னர். இந் நி கழ்ச் சி யில் கிழக்கு மாவட்ட அவைத் த லை வர் கரு ணா நிதி, தலைமை செயற் குழு உறுப் பி னர் சங் கர், பொதுக் குழு உறுப் பி னர் கோபால், வடக்கு ஒன் றிய செய லா ளர் ரத் தி ன வேல், ஒன் றிய குழு துணை தலை வர் புவ னேஸ் வரி செந் தில் கு மார், டவுன் பஞ் சா யத்து தலை வர் பாபு உள் ளிட்ட பலர் கலந்து கொண் ட னர்.

The post திமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு appeared first on Dinakaran.

Tags : Ne Mor Pandal ,DMK ,Ayodhyap Pattanam ,Ayodhyapapadanam ,
× RELATED திமுக ஒன்றிய செயலாளரை மிரட்டிய மாஜி எம்.எல்.ஏ.,: போலீஸ் கமிஷனரிடம் புகார்