திருவண்ணாமலை: ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக ஆளுநர் ரவி கூறியிருப்பது ஆதாரம் அற்றது என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார். ஆளுநர் ரவி ஆதாரம் இல்லாமல் பேசுவதை இனி நிறுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் நினைக்கும் கொள்கைகளை தமிழ்நாட்டில் பேசக்கூடாது எனவும் அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
The post ஸ்டெர்லைட் ஆலை போராட்டத்துக்கு வெளிநாட்டில் இருந்து பணம் வந்ததாக ஆளுநர் ரவி கூறியிருப்பது ஆதாரம் அற்றது: அன்புமணி ராமதாஸ் appeared first on Dinakaran.