×

திருவாரூர் மாவட்டத்தில் முறையாக படிக்காமல் மருத்துவம் பார்த்த 10 போலி மருத்துவர்கள் கைது

திருவாரூர்: திருவாரூர் மாவட்டத்தில் முறையாக படிக்காமல் மருத்துவம் பார்த்த 10 போலி மருத்துவர்களை கைது செய்துள்ளனர். திருவாரூர் எஸ்.பி. சுரேஷ்குமார் உத்தரவின்பேரில் நடத்திய சோதனையில் தனிப்படை போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

The post திருவாரூர் மாவட்டத்தில் முறையாக படிக்காமல் மருத்துவம் பார்த்த 10 போலி மருத்துவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Thiruvarur district ,Thiruvarur ,Thiruvarur S. ,GP ,Sureshkumar ,Tiruvarur district ,
× RELATED பட்டாசு தொழிலாளர்கள் பாதுகாப்பு அவசியம்