×

திருப்பரங்குன்றம் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடல்

மதுரை: திருப்பரங்குன்றம் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடப்பட்டது. காலை 5 மணிக்கு மூடப்பட்ட நடை இரவு 11 மணிவரை அடைக்கப்பட்டிருக்கும் என கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. மீனாட்சி, சுந்தரேஸ்வரர் பிரியாவிடையுடன் திருப்பரங்குன்றம் கோயிலில் எழுந்தருளுவதையொட்டி நடை மூடப்பட்டது.

The post திருப்பரங்குன்றம் திருக்கல்யாண நிகழ்வையொட்டி மீனாட்சி அம்மன் கோயில் நடை மூடல் appeared first on Dinakaran.

Tags : Tirupparankundam Thirukallyana Event ,Meenatchi Amman Temple Style ,Madurai ,Meenati Amman ,Temple ,Thirupparankundam Thirukalyana event ,Meenatchi Amman Temple Style Closure ,
× RELATED சீசன் துவங்கியும் மாம்பழங்கள் வரத்து இல்லை