×

கோவில்பட்டி அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி கழிவறை சுவர் இடிந்ததில் 5 மாணவிகள் காயம்

தூத்துக்குடி: கோவில்பட்டி அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி கழிவறை சுவர் இடிந்ததில் 5பேர் காயமடைந்தனர். எட்டயபுரத்தில் உள்ள பள்ளியின் கழிவறை சுவர் இடிந்து விழுந்ததில் 10ஆம் வகுப்பு மாணவிகள் 5 பேர் காயம்

The post கோவில்பட்டி அருகே அரசு உதவிபெறும் மேல்நிலைப்பள்ளி கழிவறை சுவர் இடிந்ததில் 5 மாணவிகள் காயம் appeared first on Dinakaran.

Tags : Govilbhatti ,Thuthukudi ,Etaipura ,Govilbatti ,
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி