மதுரை: எடப்பாடி பழனிச்சாமி கையில் அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் சென்றால் அழிவின் பாதைக்கு வழிவகுக்கும் என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அம்மா மக்கள் முன்னேற்ற கழக கட்சித் தலைவர் டிடிவி தினகரன் திருமங்கலத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
The post எடப்பாடி பழனிச்சாமி கையில் அதிமுகவும், இரட்டை இலை சின்னமும் சென்றால் அழிவின் பாதைக்கு வழிவகுக்கும்: டிடிவி தினகரன் பேட்டி appeared first on Dinakaran.