×

ரூ.13 கோடி மோசடி செய்த வழக்கில் கனரா வங்கியின் முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை

கோவை: ரூ.13 கோடி மோசடி செய்த வழக்கில் கனரா வங்கியின் முன்னாள் மேலாளர் சண்முகத்திற்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. வீடுகள் கட்ட போலி ஆவணம் பெற்று ரூ.13 கோடி கடன் வழங்கி மோசடி செய்த வழக்கில் கோவை சிபிஐ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. …

The post ரூ.13 கோடி மோசடி செய்த வழக்கில் கனரா வங்கியின் முன்னாள் மேலாளருக்கு 3 ஆண்டுகள் சிறை appeared first on Dinakaran.

Tags : Canara Bank ,Coimbatore ,Canara Bank Shanmug ,
× RELATED கனரா வங்கி, மற்றும் தோழி நாளிதழ்...