×

நசியனூர்,திண்டலில் இன்று மின் நிறுத்தம்

ஈரோடு, டிச. 17:  மேட்டுக்கடை   துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணி இன்று(17ம்தேதி) நடைபெற உள்ளது. இதையொட்டி மேல்திண்டல், கீழ்திண்டல், சக்தி நகர், செல்வம் நகர், பழையபாலையம், சுத்தானந்தன் நகர், லட்சுமி கார்டன், வீரப்பம்பாலையம், நஞ்சனாபுரம், தெற்குபள்ளம், நல்லியம்பாலையம், செங்கோடம்பாளையம், வள்ளிபுரத்தான்பாளையம், பாலாஜி கார்டன், வேப்பம்பாளையம், மாருதி நகர், வித்யா நகர், வில்லரசம்பட்டி, கைகாட்டிவலசு, மூலக்கரை, மேட்டுக்கடை, புங்கம்பாடி, நத்தக்காட்டுப்பாளையம், இளையகவுண்டன்பாளையம், எம்.ஜி.ஆர். நகர், கதிரம்பட்டி, வண்ணான்காட்டு வலசு, நசியனூர், தொட்டிபாளையம், ராயபாளையம், சிந்தன் குட்டை, ஆட்டையாம்பாளையம், மேற்குபுதூர், எஸ்.எஸ்.பி. நகர், தென்றல் நகர், முத்துமாணிக்கம் நகர், ராசாம்பாளையம், கருவில்பாறை வலசு, கருவில்பாறை குளம் ஆகிய பகுதிகளில் இன்று காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை  மின்விநியோகம் இருக்காது.

Tags : Nasiyanur ,Tindal ,
× RELATED டெலிபிராம்ப்டர் கருவி கூட மோடி பொய்யை ஏற்கவில்லை: ராகுல் காந்தி கிண்டல்