×

பாலக்கோடு அருகே உலர்த்தப்பட்ட பழங்கள் காய்கறி கண்காட்சி

தர்மபுரி, மார்ச் 31: பாலக்கோடு அருகே தோமலஅள்ளி கிராமத்தில் உலர்த்தப்பட்ட பழங்கள், காய்கறிகள் பற்றிய கண்காட்சி நடந்தது. கண்காட்சியில், பல்வேறு பழங்கள், காய்கறிகளை காட்சிப்படுத்தி, பதப்படுத்துதல் மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளின் முக்கியத்துவத்தை விவசாயிகளுக்கும், கிராம மக்களுக்கும் அதியமான் வேளாண் கல்லூரி மாணவர்கள் செயல்விளக்கம் அளித்தனர்.இதில் விவசாயிகள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.

Tags : Palakode ,
× RELATED தருமபுரி மாவட்டம் பாலக்கோடு அருகே...