×

9 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு

சென்னை: 9 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றி தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தென்காசி மாவட்டம் சுரண்டை, நெல்லை மாவட்டம் களக்காடு, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர், உளுந்தூர்பேட்டை, குன்றத்தூர், மாங்காடு, விழுப்புரம் மாவட்டம் கோட்டக்குப்பம் மற்றும் சோளிங்கர் ஆகியவை நகராட்சியாக மாற்றப்பட்டுள்ளது. …

The post 9 பேரூராட்சிகளை நகராட்சிகளாக மாற்றி அரசாணை வெளியிட்டுள்ளது தமிழ்நாடு அரசு appeared first on Dinakaran.

Tags : Government of Tamil Nadu ,Chennai ,South Kasi District ,Paddy District Kalakadam ,
× RELATED பாதிக்கப்பட்டவர்களுக்கு இறுதி...