வாஷிங்டன்: செவ்வாய்க்கிழமை ஈரானுக்கு முடிவு கட்டப்படும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் பகிரங்கமாக தெரிவித்துள்ளார். மேலும் ‘ஹோர்முஸ் நீரிணையை திறக்காவிடில் ஈரானில் உள்ள மின்நிலையங்கள், பாலங்கள் தகர்க்கப்படும்’ என ஹோர்முஸ் நீரிணையை திறக்க 10 நாள் விதிக்கப்பட்ட கெடு முடிவடையும் நிலையில் டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
