சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆணையாளர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் மகேஷ் வழங்கினார்.
சட்டமன்ற தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் தனது பதவியை ராஜினாமா செய்தார். தனது ராஜினாமா கடிதத்தை ஆணையாளர் நிசாந்த் கிருஷ்ணாவிடம் மகேஷ் வழங்கினார்.