வடகொரியா: அமெரிக்காவை தாக்கும் திறனுடைய, அதிக உந்துவிசை கொண்ட அதிநவீன திட-எரிபொருள் ஏவுகணை என்ஜினை, அதிபர் கிம் ஜாங் உன் மேற்பார்வையில் வெற்றிகரமாக சோதித்த வடகொரியா. அணு ஆயுத ஏவுகணைகளின் உந்துவிசையை 2,500 கிலோ நியூட்டன் வரை அதிகரித்து, அமெரிக்காவின் எந்தப் பகுதியையும் அதிவேகத்தில் தாக்கும் திறனை இச்சோதனையில் நிரூபிக்கப்பட்டதாக தகவல் தெரிவித்துள்ளனர்.
