×

கால் தசைப்பிடிப்பு காரணமாக தோனி காயமடைந்துள்ளதால் விளையாடமாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவிப்பு!

 

சென்னை: தசைப்பிடிப்பு காரணமாக முதல் இரு வாரங்கள் நடைபெறும் ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாடமாட்டார். கால் தசைப்பிடிப்பு காரணமாக தோனி காயமடைந்துள்ளதால் விளையாடமாட்டார் என சிஎஸ்கே நிர்வாகம் அறிவித்துள்ளது. சென்னை அணி முதல் போட்டியில் வருகிற திங்கள்கிழமை ராஜஸ்தான் அணியை எதிர்த்து விளையாடுகிறது.

 

Tags : CSK administration ,Doni ,Dhoni ,Chennai ,IPL ,Rajasthan ,
× RELATED வங்கதேசத்தில் ஐபிஎல் போட்டிகளை...