சென்னை: திருநங்கைகள் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனே நிறுத்தி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ‘ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் திருநங்கைகளின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது’ எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.
சென்னை: திருநங்கைகள் சட்டத்திருத்த மசோதாவை ஒன்றிய அரசு உடனே நிறுத்தி வைக்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். ‘ஒன்றிய அரசின் புதிய மசோதாவால் திருநங்கைகளின் உரிமைகள் பறிபோகும் அபாயம் உள்ளது’ எனவும் முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.