×

சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3வது நாளாக திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது!!

சென்னை: சென்னை அண்ணா அறிவாலயத்தில் 3வது நாளாக திமுக வேட்பாளர் நேர்காணல் தொடங்கியது. கோவை, ஈரோடு, கரூர், நீலகிரி மாவட்டங்களில் திமுக சார்பில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் நேர்காணல் நடைபெறுகிறது. திருப்பூர், கிருஷ்ணகிரி, திண்டுக்கல் மாவட்டங்களில் போட்டியிட விண்ணப்பித்தவர்களிடம் இன்று மாலை நேர்காணல் நடைபெறும்.

Tags : DIMUKA ,ANNA EDUCATION ,CHENNAI ,Anna Vidyalaya, Chennai ,Goa ,Erode ,Karur ,Neelgiri ,Tiruppur ,Krishnagiri ,Dindigul ,
× RELATED 16 சட்டமன்றத் தொகுதிகளில் 28ம் தேதி...