கொல்கத்தா: தலைமை தேர்தல் ஆணையருக்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். சட்டமன்ற தேர்தல் அறிவிப்பு வெளியான சில மணி நேரத்தில் மாநில தலைமைச் செயலாளரை மாற்றியதற்கு மம்தா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். மாநிலத்தின் உயர் பொறுப்பில் உள்ள அதிகாரிகளை சில மணி நேரத்தில்மாற்றியதற்கு மம்தா பானர்ஜி கண்டனம் தெரிவித்தார்.
