×

பேராவூரணியில் புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பயிற்சி

 

பேராவூரணி, மார்ச் 14: பேராவூரணி ஊராட்சி ஒன்றிய கிழக்கு தொடக்கப் பள்ளியில் பேராவூரணி வட்டாரத்தை சேர்ந்த தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு புதிய பாரத எழுத்தறிவு திட்ட விழிப்புணர்வு பயிற்சி நடைபெற்றது.
பயிற்சிக்கு வட்டார கல்வி அலுவலர் கலாராணி தலைமை வகித்தார். வட்டார வளமைய மேற்பார்வையாளர் கோகுலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார்.

Tags : New Bharat Literacy Scheme ,Awareness ,Peravoorani ,Bharat Literacy Scheme ,Awareness Training ,Panchayat Union East Primary School ,District Education Officer ,Kalarani… ,
× RELATED 30 ஆண்டு கால போக்குவரத்து நெரிசலுக்கு...