×

அமெரிக்க படகு மீது கியூபா துப்பாக்கிச்சூடு: 4 பேர் உயிரிழப்பு

வாஷிங்டன்: அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தைச் சேர்ந்த அதிவேக படகு மீது கியூபா கடற்படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். கியூபா கடற்படையினர் துப்பாக்கியால் சுட்டதில் படகில் இருந்த 4 பேர் உயிரிழந்தனர். தமது கடல் எல்லைக்குள் ஊடுருவியதால் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக கியூபா உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

Tags : US ,Washington ,Florida ,navy ,Cuban Interior Ministry ,
× RELATED சுயவிருப்பத்தில் நாட்டை விட்டு...