×

திராவிட மாடல் ஆட்சியில் 6,578 வீரர்களுக்கு ரூ.211 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் ஆட்சியில் 6,578 வீரர்களுக்கு ரூ.211 கோடி ஊக்கத்தொகை வழங்கியுள்ளோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். நாட்டிலேயே எந்த மாநிலத்திலும் இந்தளவுக்கு ஊக்கத்தொகை தரப்படவில்லை. 241 மாற்றுத்திறனாளி விளையாட்டு வீரர், வீராங்கனைகளுக்கு ரூ.29 கோடி ஊக்கத்தொகை தரப்பட்டுள்ளது. தமிழ்நாட்டு இளைஞர்களையும் விளையாட்டு துறையையும் அதிவேகமாக வளர்த்துள்ளார் உதயநிதி; திராவிட மாடல் அரசின் பெரும்பாலான திட்டங்கள் இளைஞர்களின் மேம்பாட்டை அடிப்படையாக கொண்டது. திராவிட மாடல் அரசின் திட்டங்கள் விளையாட்டு வீரர்களை சாதிக்க செய்துள்ளது என்று கூறினார்.

Tags : CHIEF MINISTER ,MU K. Stalin ,Chennai ,MLA ,K. Stalin ,Tamil Nadu ,
× RELATED ஒரே கூட்டணியில் இருப்பதால் சமரசம்...