சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் அருளுக்கு 8 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக வழக்கறிஞர் அருளுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.
சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்ட வழக்கறிஞர் அருளுக்கு 8 வாரங்கள் இடைக்கால ஜாமின் வழங்கி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவ காரணங்களுக்காக வழக்கறிஞர் அருளுக்கு இடைக்கால ஜாமின் வழங்கப்பட்டுள்ளது.