×

கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என அறிவிப்பு

திருப்பூர்: கோவை, திருப்பூரில் நாளை முதல் 50% ஜவுளி உற்பத்தி நிறுத்தம் என திருப்பூர், கோவை ஜவுளி உற்பத்தியாளர்கள் சங்க ஒருங்கிணைப்பாளர் சக்திவேல் அறிவித்துள்ளார். கடந்த 3 வாரமாக நூல் விலை கிலோவுக்கு 30 ரூபாய் அளவுக்கு 20 சதவீதம் உயர்ந்துள்ளது. நூல் விலை உயர்வால் விற்க முடியாமல் 100 கோடி ரூபாய் துணிகள் தேக்கமடைந்துள்ளது. விசைத்தறிக்கு பாவு நூல் கொடுத்து துணியாக நெய்து பெறும் ஜவுளி உற்பத்தியார்கள் ஸ்டிரைக் அறிவித்துள்ளனர்.

Tags : Coimbatore ,Tiruppur ,Coimbatore Textile Manufacturers Association ,Coordinator ,Sakthivel ,Coimbatore, Tiruppur ,
× RELATED தமிழகம் முழுவதும் கடந்த 2 நாட்களில்...