சென்னை: சென்னையில் விதியை மீறிய செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ரூ.3.33 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பொதுவெளியில் வாய்மூடி, கழுத்துப்பட்டை அணிவிக்காமல் நாய்களை அழைத்து வந்ததாக 337 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை: சென்னையில் விதியை மீறிய செல்லப்பிராணிகளின் உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி ரூ.3.33 லட்சம் அபராதம் விதித்துள்ளது. பொதுவெளியில் வாய்மூடி, கழுத்துப்பட்டை அணிவிக்காமல் நாய்களை அழைத்து வந்ததாக 337 பேருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.