×

சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் மதி உணவுத் திருவிழா டிச.28 வரை நீட்டிப்பு..!!

சென்னை: சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் நடைபெற்று வரும் மதி உணவுத் திருவிழா டிசம்பர்.28 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. சென்னை பெசன்ட் நகரில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் சார்பில் மதி உணவுத் திருவிழா நடைபெறுகிறது. உணவுத் திருவிழா இன்றுடன் முடிவடையும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் டிசம்பர்.28 வரை நீட்டிக்கப்பட்டது.

Tags : Religious Food Festival ,Chennai Besant Nagar ,Chennai ,Besant Nagar ,Tamil Nadu Women's Development Institute ,Besant Nagar, Chennai ,
× RELATED 2030க்குள் உங்கள் கனவை நனவாக்க நான்...