×

தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மரம் நடும் பசுமை விழா

தஞ்சாவூர், டிச.24: தஞ்சாவூர் மாவட்டம் பிள்ளையார்பட்டி ஊராட்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ‘மரம் நடும் பசுமை’ விழா நடைபெற்றது. பிள்ளையார்பட்டி ஊராட்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் கலெக்டர் பிரியங்கா பங்கஜம், மாவட்ட நிர்வாகம், மாவட்ட வனக்கோட்டம், பசுமை தமிழ்நாடு இயக்கம் சார்பில் ‘மரம் நடும் பசுமை” விழா நடைபெற்றது. இதில் மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயனி, உதவி வன பாதுகாவலர் சாந்தவர்மன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

 

Tags : Tree Planting Greenery Festival ,Thanjavur Collectorate ,Thanjavur ,Tree Planting Greenery ,Pillaiyarpatti Panchayat District Collectorate ,Thanjavur district ,Priyanka Pankajam ,District Administration ,District Forestry ,Green Tamil Nadu Movement… ,
× RELATED வத்திராயிருப்பில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணி