×

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் வலுவிழந்தது: இந்திய வானிலை ஆய்வு மையம்

டெல்லி: வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த டிட்வா புயல் வலுவிழந்தது என இந்திய வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக டிட்வா புயல் வலுவிழந்தது. சென்னைக்கு 140 கி.மீ. தொலைவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மையம் கொண்டுள்ளது. தொடர்ந்து வடக்கு திசையில் நகர்ந்து நாளை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கக் கூடும்.

Tags : Bay of Bengal ,India Meteorological Department ,Delhi ,Titva ,Chennai ,
× RELATED பாஜக எம்எல்ஏக்கள் டெல்லி விரைய...