×

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது: வானிலை ஆய்வு மையம் தகவல்

 

சென்னை: வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்தது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மலேசியா மற்றும் அதனை ஒட்டிய மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 48 மணி நேரத்தில் மேலும் வலுவடையும் என்றும் கூறியுள்ளது.

 

Tags : Bay of Bengal ,Meteorological Department ,Chennai ,Malaysia ,Malacca Straits ,
× RELATED ஜனவரி முதல் வாரத்துக்குள்...