- சூர்யகாந்த்
- உச்ச நீதிமன்றத்தின் 53 வது தலைமை நீதிபதி
- தில்லி
- குடியரசுத் தலைவர்,
- திரௌபதி முர்மு. ஆ.
- உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி
- ஆர். சூர்யகாந்த்
- கவாய்
டெல்லி : உச்ச நீதிமன்றத்தின் 53வது தலைமை நீதிபதியாக சூர்யகாந்த் பதவியேற்றார். அவருக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த பி.ஆர்.கவாய் ஓய்வுபெற்றதை அடுத்து சூர்யகாந்த் பதவியேற்றார்.
