×

அலங்காநல்லூரில் மனநலம் பாதித்த பெண்ணை வன்கொடுமை செய்த முதியவர் கைது..!!

மதுரை: அலங்காநல்லூரில் மனநலம் பாதித்த பெண்ணை வன்கொடுமை செய்த ஆறுமுகம் (65) என்பவர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட பெண்ணின் பெற்றோர் தந்த புகாரில் ஆறுமுகத்தை போலீசார் கைது செய்தனர்.

Tags : Alanganallur ,Madurai ,Arumugam ,
× RELATED மகளிர் உரிமை தொகை திட்டம்;...