×

பல்லடம் அருகே தம்பதியிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 4 பேர் கைது..!!

திருப்பூர்: பல்லடம் அருகே சங்கர்-நதியா தம்பதியிடம் ரூ.9 லட்சம் வழிப்பறி செய்த வழக்கில் 4 பேர் கைது செய்தனர். பாதிக்கப்பட்ட சங்கர் தந்த புகாரை அடுத்து வழிப்பறி செய்த பிரகாஷ், பிரவீன், லெனின்குமார், பாலாஜி ஆகியோரை கைது செய்தனர். கைதானவர்களிடம் இருந்து ரூ.9 லட்சத்தை பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மற்றொருவரை தேடி வருகின்றனர்.

Tags : Palladam ,Tiruppur ,Shankar-Nadiya ,Shankar ,Prakash ,Praveen ,Leninkumar ,Balaji ,
× RELATED வேலம்மாள் நெக்ஸஸ் பள்ளி குழுமத்தில் 142 மாணவர்களின் கைப்புத்தகம் வெளியீடு