×

கோபாலசமுத்திரத்தில் சண்முகசுந்தரம் என்பவரின் ஓட்டு வீடு கனமழையால் இடிந்து விழுந்தது

 

நெல்லை: கோபாலசமுத்திரத்தில் சண்முகசுந்தரம் என்பவரின் ஓட்டு வீடு கனமழையால் இடிந்து விழுந்தது. மழையால் வீடு இடிந்து விழுந்தபோது வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

 

Tags : Shanmugasundaram ,Gopalasamudram ,Nellai ,
× RELATED ஆதரவற்றோர்களுக்காக தங்கும் இடத்தை...