×

திண்டிவனம் அருகே வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறப்பு..!!

திண்டிவனம்: திண்டிவனம் அருகே வீடூர் அணையில் இருந்து பாசனத்திற்காக நாளை முதல் தண்ணீர் திறப்பு என நீர்வளத் துறை தெரிவித்துள்ளார். வீடூர் அணையில் இருந்து நாளை முதல் அடுத்த ஆண்டு ஏப்ரல் 2 வரை 135 நாட்களுக்கு நீர் திறக்க நீர்வளத்துறை உத்தரவிட்டுள்ளது. அணை திறப்பு மூலம் திண்டிவனம், வானுர் வட்டப் பகுதிகளில் 3200 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெரும் என நீர்வளத்துறை தெரிவித்துள்ளார்.

Tags : Veitur Dam ,Dindivanam ,Water Resources Department ,Veetur Dam ,Water Department ,
× RELATED மலேசியாவில் நடந்த கார் ரேஸில் பழுதாகி நின்ற அஜித் குமார் கார்