×

உடுமலைப்பேட்டையில் பெய்த மழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு..!!

திருப்பூர்: உடுமலைப்பேட்டையில் பெய்த மழையால் திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக பஞ்சலிங்க அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளது.

Tags : Thirumurthi hill ,Panjalingha river ,Udumalipetta ,Tiruppur ,Thirumurthi Mountain Panjalinga ,Panchlinga River ,
× RELATED சென்னையில் செல்லப் பிராணிகளுக்கு...