×

வாக்குத் திருட்டு காலம் காலமாக நடைபெறுகிறது: பிரேமலதா குற்றச்சாட்டு

சென்னை: வாக்குத் திருட்டு காலம் காலமாக நடைபெறுவதாக தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா குற்றச்சாட்டியுள்ளார். கூட்டணி குறித்து மாவட்டச் செயலாளர்கள், நிர்வாகிகளுடன் ஆலோசனை செய்து முடிவெடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

 

Tags : Premalatha ,Chennai ,DMDK ,General Secretary ,
× RELATED டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வுக்கான காலிப்பணியிடங்கள் மேலும் அதிகரிப்பு