- கடலூர்
- மயிலாடுதுறை
- வானிலை மையம்
- சென்னை
- சென்னை வானிலை ஆய்வு நிலையம்
- திருவாரூர்
- நாகை
- தஞ்சாவூர்
- அரியலூர்
- புதுக்கோட்டை
- திருச்சி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
சென்னை: கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மயிலாடுதுறை, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் நாளை மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழ்நாட்டில் நாளை மறுநாள் 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
