×

கன்னியாகுமரியில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியர் ஆய்வு!!

கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் தொடர் மழையால் பேச்சிப்பாறை அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ள நிலையில் ஆட்சியர் ஆய்வு செய்தார். பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டத்தை கண்காணித்து உபரிநீரை வெளியேற்ற அதிகாரிகளுக்கு ஆட்சியர் உத்தரவிட்டுள்ளது.

Tags : Ruler ,Talchiparara Dam ,Kanyakumari ,Talkhiparara Dam ,TALKHARA DAM ,
× RELATED விடுமுறை தினத்தையொட்டி ஏற்காடு, ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்