- வானிலை ஆய்வு மையம்
- சென்னை
- வானிலையியல் ஆய்வு
- கடலூர்
- நாகப்பட்டினம்
- தொல்தூர்
- கடுப்பள்ளி
- புதுச்சேரி
- காரைக்கால்
- மூங்காய்
- தூத்துக்குடி
- வங்கக் கடல்
சென்னை: வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.
