×

9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு: வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தல்

சென்னை: வங்கக் கடலில் புயல் உருவான நிலையில் சென்னை, கடலூர், நாகப்பட்டினம், எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய 9 துறைமுகங்களில் 2ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றிட வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளது.

Tags : Meteorological Survey Center ,Chennai ,Meteorological Survey ,Cuddalore ,Nagapattinam ,Toltur ,Katupalli ,Puducherry ,Karaikal ,Bambon ,Tuthukudi ,Bank Sea ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்