×

கோவையில் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழப்பு!!

கோவை: கோவை தொண்டாமுத்தூர் அருகே குப்பேபாளையத்தில் மின்கம்பம் சாய்ந்து மின்சாரம் தாக்கியதில் யானை உயிரிழந்தது. விவசாய தோட்டத்தில் இருந்த புதிய மின்கம்பம் சாய்ந்ததில் மின்சாரம் தாக்கி 25 வயதான யானை உயிரிழந்தது.

 

Tags : Goa ,KOWAI ,KUPPEPALAYA ,KOWAI DONDAMUTHUR ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்