×

கனமழை காரணமாக 2 மாவட்டங்களில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை..!

திருச்சி: கனமழை எச்சரிக்கை காரணமாக திருச்சி, சிவகங்கை மாவட்டங்களில் இன்று (அக்.22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர். தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.

Tags : Trichy ,Sivaganga ,Tamil Nadu ,
× RELATED வரலாற்றில் புதிய உச்சமாக முட்டை விலை 625...