×

கடலூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு

கடலூர்: கனமழை காரணமாக கடலூர் மாவட்டத்தில் நாளை (அக் .22) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. கடலூர் மாவட்டத்திற்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளதால், மாவட்டம் முழுவதும் நாளை (அக் .22) பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது.

Tags : Cuddalore District ,Cuddalore ,
× RELATED திருப்பூர் மாவட்டம் பல்லடத்தில் 29ம்...