×

செய்யாறு அருகே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் உடல் வெட்டு காயங்களுடன் கண்டெடுப்பு!!

திருவண்ணாமலை: செய்யாறு அருகே காஞ்சிபுரத்தைச் சேர்ந்த கண்ணன் என்பவரின் உடல் வெட்டு காயங்களுடன் கண்டெடுக்கப்பட்டது. போலீசார் கண்ணன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Kannan ,Kanchipuram ,Cheyyar ,Tiruvannamalai ,
× RELATED 25 டன் முந்திரி ஏற்றி வந்த லாரி கவிழ்ந்து விபத்து