×

சிதம்பரம் வாய்க்காலில் மூழ்கி ஒருவர் பலி..!!

சிதம்பரம்: சிதம்பரம் அருகே போதையில் வாய்க்காலில் குளித்தவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார். வாய்க்காலில் குளித்தபோது அடித்துச் செல்லப்பட்ட ராஜன் சடலமாக மீட்கப்பட்டார்.

Tags : Chidambaram ,Rajan ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்