- அமைச்சர்
- சில்தூர் அரசு பள்ளி
- அறந்தாங்கி
- அறந்தாங்கி
- மய்யநாதன்
- சில்லூர் அரசு மேல்நிலைப் பள்ள
- அர்த்தநாங்கி
- புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி
- தொகுதி ஆரந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சில்தூர் ஊரா
அறந்தாங்கி, அக். 14: அறந்தாங்கி அருகே சிலட்டூர் அரசு மேல்நிலைப் பள்ளிக்கு 3 புதிய வகுப்பறை கட்டிம் அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் மெய்யநாதன்.
புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி தொகுதி அறந்தாங்கி ஊராட்சி ஒன்றியம் சிலட்டூர் அரசினர் மேல்நிலைப்பள்ளிக்கு நபார்டு திட்டத்தின் கீழ் ரூ.1.48 கோடி மதிப்பீட்டில் 3 புதிய வகுப்பறை கட்டடம் அமைக்கும் பணிக்கு பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் மெய்யநாதன் அடிக்கல் நாட்டினார்.
இந்த நிகழச்சியில் அறந்தாங்கி கோட்டாச்சியர் அபினயா, வட்டாச்சியர் கருப்பையா, முன்னாள் ஒன்றிய பெருந்தலைவர் சண்முகநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
