×

பரமக்குடியில் மின்னல் தாக்கி இளைஞர் உயிரிழப்பு..!!

ராமநாதபுரம்: பரமக்குடியில் மின்னல் தாக்கி முத்துக்குமார் என்பவர் பலியானார். ஆடு மேய்த்துக் கொண்டிருந்தபோது மின்னல் தாக்கியதில் முத்துக்குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

Tags : Paramakudi ,Ramanathapuram ,Muthukumar ,
× RELATED கரூர் சாலைபகுதியில் சுற்றி திரியும் தெரு நாய்களால் பொதுமக்களிடம் அச்சம்