- ஆரம்ப கல்வி அதிகாரி
- அவதியார்கோயில்
- அறந்தாங்கி
- நகுடி
- கொடிக்குளம்
- அமரடக்கி
- வல்லவாரி
- புதுக்கோட்டை
- Katumavadi
- Manamelkudi
- Ammapattinam
- கோட்டையபட்டினம்
- Jagadapattinam
- கோபாலபட்டினம்
- Meemisal
- Thirupunavasal
- கரூர்
- பொன்பேத்தி
அறந்தாங்கி, அக். 7: புதுக்கோட்டை மாவட்டம் நாகுடி, கொடிக்குளம், ஆவுடையார்கோவில், அமரடக்கி, வல்லவாரி ஆகிய துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெறுகிறது. இதனால் கட்டுமாவடி, மணமேல்குடி, அம்மாபட்டினம், கோட்டைப்பட்டினம், ஜெகதாப்பட்டினம், கோபாலப்பட்டினம், மீமிசல், திருப்புனவாசல், கரூர், பொன்பேத்தி, ஆவுடையார்கோவில், வல்லவாரி, நாகுடி, அரசர்குளம், சுப்பிரமணியபுரம், திருவாப்பாடி ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்று அறந்தாங்கி மின்வாரிய செயற்பொறியாளர்கள் தனபால், பாஸ்கரன் ஆகியோர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளனர்.
