×

கரூர் துயர சம்பவம்; சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள ஐஜி அஸ்ரா கர்க்-க்கு அனுமதி!

 

சென்னை: கரூர் துயர சம்பவத்தை விசாரிக்கும் சிறப்பு புலனாய்வு குழுவில் கூடுதல் உறுப்பினர்களை இணைத்துக் கொள்ள ஐஜி அஸ்ரா கர்க்-க்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. குழுவில் நாமக்கல் எஸ்.பி. விமலா, CSCID எஸ்.பி. ஷியாமலா தேவி ஆகியோரை இணைத்துக் கொள்ள பரிந்துரை. தேவையான உதவிகளை செய்ய தமிழ்நாடு அரசுக்கு நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

 

Tags : Karur ,IG ,Asra Karg ,Special Intelligence Committee ,Chennai ,Ashra Karg ,Special Investigative Committee ,Namakkal ,S. B. Vimala ,CSCID ,Shyamala Devi ,
× RELATED இந்தியாவின் முக்கிய நகரங்களில் சர்வே;...