×

புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர்!

 

புதுக்கோட்டை மாவட்ட நிர்வாகம் சார்பில் நடைபெறும் புத்தகக் கண்காட்சியை அமைச்சர்கள் ரகுபதி, மெய்யநாதன் தொடங்கி வைத்தனர். இன்று தொடங்கியுள்ள இந்த புத்தகத் திருவிழா 10 நாட்கள் நடைபெற உள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.

 

Tags : Raghupathi ,Meyyanathan ,Pudukkottai District Administration ,
× RELATED மேட்டூர் அணைக்கு நீர் வரத்து இன்று காலை நிலவரப்படி 1232 கன அடியாக உள்ளது!