×

லடாக் மக்களுக்கு மோடி துரோகம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு!

 

டெல்லி: லடாக் மக்களுக்கு மோடி துரோகம் செய்துவிட்டதாக ராகுல் காந்தி குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். துப்பாக்கிச் சூட்டில் 4 பேர் உயிரிழந்தது குறித்து நீதிவிசாரணை நடத்த ராகுல்காந்தி வலிவுறுத்தியுள்ளார்.

 

Tags : Rahul Gandhi ,Modi ,Ladakh ,Delhi ,
× RELATED 6 குழந்தைகளுக்கு எச்ஐவி பாதிப்பு: டாக்டர் உட்பட 3 பேர் சஸ்பெண்ட்